212
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வாரச் சந்தையில் சுமார் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எடை மற்றும் தரத்திற்கு ஏற்ப ஒரு ஆட்டின் விலை...

500
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த செம்மண்குழிப்பாளையத்தில், பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த செம்மறி ஆடுகளை இரவில் தெருநாய்கள் துரத்தியதில் கிணற்றுக்குள் விழுந்து 17 ஆடுகள் உயிரிழந்தது குறி...

329
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்த அணைப்பாளையத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பாப்பாத்தி என்பவரை தாக்கிவிட்டு, 2 இளைஞர்கள் ஆடு ஒன்றைத் திருடிக்கொண்டு பல்சர் பைக்கில் வேகமாகச் சென்றுள்ளனர். அ...

318
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே விலங்குகள் கடித்து ஆடு- மாடுகள் உயிரிழந்த நிலையில், சிறுத்தைப்புலி நடமாடுவதாக சிலர் பீதியை கிளப்பியதால், வனத்துறையினர் சிசிடிவி கேமரா மற்றும் கூண்டுகளை அமைத்து தீவிர க...

408
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வார சந்தையில்  இன்று 2 கோடி ரூபாய் அளவில் ஆடுகள் விற்பனையானதாக  விவசாயிகள் தெரிவித்தனர். போச்சம்பள்ளி மற்றும் குள்ளம்பட்டி, பாரூர் உள்ளிட்ட கிராமங்களில்...

354
மதுரை போடி அகல ரயில் பாதையில் நடந்த ரயில் சோதனை ஓட்டத்தின் போது ரயில் மோதி ஆடு மேய்க்க சென்ற மூதாட்டியும் 6 ஆடுகளும் உயிரிழந்தன. .தானியங்கி தொழில் நுட்ப அமைப்பு கொண்ட ரயில் 3 பெட்டிகளுடன் 121 கிலோ...

248
பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தருமபுரி சந்தைப்பேட்டையில் 2 கோடிக்கு ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு வகையான ஆடுகளை விற்பனைக்காக விவசாயிகள் கொ...



BIG STORY